மாவீரர்களின் வீரவணக்க நாள்
11-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 6 மாவீரர்கள்
கப்டன் சுடரினி யாழ் மாவட்டம்
கப்டன் பூமலர் முல்லை மாவட்டம்
லெப் பைந்தமிழ் கிளிநொச்சி மாவட்டம்
லெப் பருங்கதிர் முல்லை மாவட்டம்
02ம் லெப் நிலாவினி கிளிநொச்சி மாவட்டம்
06-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட ஆறு மாவீர்கள்
கப்டன் சுடரவன்,மட்டக்களப்பு மாவட்டம்
கப்டன் சமராளன்/ராகுலன், கிளிநொச்சி மாவட்டம்
கப்டன் செங்கதிர்/மோகன்
கப்டன் புரட்சிமாறன் திருமலை மாவட்டம்
கப்டன் செந்தமிழ் வவுனியா மாவட்டம்
லெப் முரளி யாழ் மாவட்டம்
ஆகியோரின் 3 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று .
7-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்கள் 3 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்
லெப் அகச்சுடரோன் யாழ் மாவட்டம்,
02ம் லெப் அகக்காவலன் முல்லை மாவட்டம்,
02ம் லெப் குமணன் முல்லை மாவட்டம்,
02ம் லெப் கயல்வீரன் வவுனியா மாவட்டம்,
வீரவேங்கை புகழ்மாறன் கிளிநொச்சி மாவட்டம்.
11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 4 மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
லெப்.கேணல் எழில்வேந்தன்,
லெப்.கேணல் வேங்கை,
லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும்
லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்)
ஆகியோரினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்






















முள்ளிவாய்க்கால் சொல்லித் தந்த பாடங்கள்
காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும்
இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது – ஏன்?
பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியம் ஒரு பார்வை..
இலங்கையை புறக்கணிப்போம்! தமிழக இளைஞர்களின்
கனடா தமிழின அழிப்பு நினைவு நாளுக்கு ரிம்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வரலாறு
































Tham Uyir Koduththu Em Uyir Kaaththa Em Theivankalukku Enathu Veeravanakkam
Oayaathu Puliveeram Saayaathu Tamilveeram Kuniyaathu Tamileelam
Veeravanakkam Maaveerarkale Veeravanakkam Maaveerarkale Veeravanakkam Maaveerarkale
Pulikalin Thaagam Thamilarin Thaayagam