ஈழத் தமிழர்களுக்கு யூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல்
ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமை வேறெந்த இனத்துக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் இற்றைவரை எம்மினம் நினைப்பது.
காணொளி
அந்தளவுக்கு எம்மினம் பட்ட துன்பங்கள் வார்த்தைகளாலையோ, வரிகளாலையோ கூறிவிட முடியாது. அதிலும் புலம்பெயர் நாடுகளில் இருக்கக் கூடிய ஈழத் தமிழர்கள் தங்கள் நாடு, ஊர், வீடு என்பவற்றையிழந்ததுமட்டுமன்றி அதனை எப்போது காண்போம் என்ற ஏக்கமும் அவர்களை வாட்டி வருகின்றது.
ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்திருக்கக் கூடிய பிஞ்சுப் பாலகி தனது ஊரையும், தன் வீட்டையும் நினைத்து தமிழ் மக்களுக்கு நடந்த சோகத்தை உலகெங்கும் எடுத்துக் கூறியுள்ளார் தனது பாடல் மூலம்.
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற யூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல் வரிகளைக் கேட்கும் போது, கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கின்றது.
புலத்தில் வாழ்ந்தாலும் ஊரின் நினைவலைகளுடன் வாழும் எத்தனையோ ஈழத் தமிழர்களுக்கு இப் பாடல் வரிகள் கண்ணீரைப் பரிசளித்திருக்கும்.
அதிலும் இப் பாலகி தனது நாடு, ஊர், வீடு என்பதைக் கண்டிருக்க அவரின் வயது இடமளித்திருக்காது. இருந்தும் பெற்றோர்களின் ஊர்பற்றுத்தான் இச் சிறுமியின் மனத்திலும் ஆழப் பதிந்துள்ளது.
எனவே இப் பற்றாளர்கள் இருக்கும் வரை நிச்சயம் நாம் நிம்மதி பெறுவோம். அதனைத்தான் இந் நிகழ்ச்சியின் நடுவர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.
மேலும் பல காணொளிகளுக்கு




















மணலாறு காட்டுப்பகுதியில் வீரச்சாவைத்
‘Sri Lanka’s War Criminal Will Join The Queen At The Taxpayer-Funded Meal’, Make Sure This Doesn’t Happen– Says Sri
Unlawful killings a major HR problem in Sri Lanka: US HR Report
அனோமா! சரத்திடம் சொல்லுங்கள் நாங்கள்
13 வயது தமிழ் சிறுவன் Olympic Magic Show விற்கு முன்மொழிவு
War-orphaned minor sold as sex slave to Saudi looking for virgins
கனேடிய குடியுரிமை தன்னை எப்போதும்
அரசியல் கைதிகளின் விடுதலை கோரி பொரளை
உரிமைப்போரை உலகமயப்படுத்திய
அகில உலக மே 18 போர்க்குற்ற நாள் நிகழ்வுகள்




